பிர்லியன்ட் குரூப் ஆப் கல்வி நிறுவனம் சார்பில் "வர்ணம் 2017"

கோவையில் செயல்பட்டு வரும் பிர்லியன்ட் குரூப் ஆப் கல்வி நிறுவனம் சார்பில் "வர்ணம் 2017" என்னும் கலை மற்றும் கைவினைப் பொருட்கள் குறித்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த குழந்தைகளும் பங்கேற்றனர்.



இந்நிகழ்வில் பாரதிய வித்யா பவன் பள்ளி தலைமை ஆசிரியர் சரோஜா பங்கேற்று துவக்கவுரையாற்றினார். இதனைத் தொடந்து, ரேடியோ சிட்டி எஃப்.எம்-யின் புகழ் டோங்கிரி டேவிட் சிறப்புரையாற்றினார். தொடர்ந்து, குழந்தைகளின் தன்னம்பிக்கை குறித்த தலைப்பில் விஜய் டிவி நியா- நானா புகழ்பெற்ற கோபிநாத் உரையாற்றினார்.

வர்ணம் 2017 நிகழ்ச்சியின் முக்கிய குறிக்கோளே சமூக அக்கரை மற்றும் சுற்றுச் சூழல் குறித்த விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்துவது ஆகும். இந்நிகழ்ச்சி மாணவர்களுக்கு சிறந்த அடித்தளமாக அமைந்தது.



இந்நிகழ்ச்சியில், பிர்லியன்ட் குரூப் ஆப் கல்வி நிறுவனத்தின் பொருளாளர் ராம் கிஷோர், செயலாளர் ஜானகி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இதனைத்தொடர்ந்து, வர்ணம் 2017 நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவியருக்கும் பங்கேற்புச் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.

Newsletter

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...